இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின் அழைப்பின் பேரில், கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் நேற்று (2026 ஆகஸ்ட் 29) திருகோணமலை, சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்படி, எட்டு (08) மாத காலம் இடம்பெற்ற மிகக் கடினமான மரைன் பயிற்சியில் விருப்பார்வத்துடன் இணைந்து கொண்ட 36 கடற்படையினரைக் கொண்ட குழுவுடன் ஆரம்பிக்கப்பட்ட 10 ஆவது ஆட்சேர்ப்புப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்கான மரைன் படைப்பிரிவுப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான அதிகாரியினாலும் இடம்பெற்றது.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின்
- ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே
- டபிள்யூ.எம்.ஜி.டி.பி. பண்டார
- குசல் திசாநாயக்க
- சஞ்சீவ கொடிக்கார
- அச்சல சில்வா
ආයතන- இலங்கை கடற்படை கப்பல் 'விதுர' நிறுவனத்தின்
- இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின்
- கிழக்கு கடற்படை கட்டளையின்
- கடற்படைத் தலைமையகத்தில்
ස්ථාන- Trincomalee
- சாம்பூரில்
- Sri Lanka
යතුරු පද- வெற்றிகரமாகப்
- படைப்பிரிவு
- அணிவகுப்பு
- வீரர்களின்
- பயிற்சியை
- வெளியேறல்
- பூர்த்தி
- மரைன்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.