මූලාශ්රයක්
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக கண்காணிக்கப்படும் திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நேற்று (08) மீளாய்வு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.