1 ஊடகம்
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக கண்காணிக்கப்படும் திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலின் பேரில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நேற்று (08) மீளாய்வு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.