மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன. மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அர
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன. மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அர
- தாயின் இறுதிக்கிரியை காரணமாக செப். 30 வரை அவகாசம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய அகலமான உடற்பகுதி கொண்ட விமானங்களைப் பெற்றுக்கொள்வதில் இடம்பெற்ற சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி மற்றும் ஊழல் சம்பவம் தொடர்பான வழக்கில், பி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவரை செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வ
யாழ்ப்பாணத்து மரபுசார் கலைகள் மற்றும் திருமணச் சடங்குகளில் அணியப்படும் பிரத்தியேக பாரம்பரிய ஆடைகளை நவீன நாகரிகத்திற்கு ஏற்ப வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் பெண் வடிவமைப்பாளர்கள் மற்றும் தையற்கலைஞர்கள் பெரிதும் பயனடைவர். தனி
குருநாகலில் புதிய Shop-in-Shop விற்பனை நிலையத்துடன் சியெட் தனது உயர்தர சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. மேல் மாகாணத்திற்கு வெளியே தனது உயர்தர சில்லறை விற்பனை இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் (CEAT
சீனா தனது குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தவென புதிய விதி முறைகளை நேற்று முன்தினம் முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் இரகசியங்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் தீவிரப
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென் கொரியாவும் கசகஸ்தானும் நேற்று கைச்சார்த்திட்டுள்ளன. அத்தோடு வர்த்தகம், எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செ
FIDE உடன் இணைந்து சதுரங்க விளையாட்டின் எதிர்காலத்தை Salesforce-இன் Agent force 360 வலுப்படுத்துகிறது. FIDE-இன் முதன்மை அனுசரணையாளராகவும், தொழில்நுட்பக் கூட்டாளராகவும் Salesforce இணைந்துள்ளது. உலகின் முன்னணி AI CRM நிறுவனமான Salesforce (NYSE: CRM),
இரண்டாம் உலகப் போருக்குப் பின், சர்வதேசப் பணப் பரிவர்த்தனையில் அமெரிக்க டொலரின் மதிப்பு தங்கத்துடன் பிணைக்கப்பட்டது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் வர்த்தகம் செய்யவும், நிதிப் பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் நியூயோர்க் வங்கியிலேயே தங்கத்தை வைத்திருப்பது ஐ
அஸ்வெசும செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (16) புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இன்றைய தினம் மேற்படி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் (15) முடிவுக்கு வந்த நிலையில் பரபரப்பான சுப்பர் சிக்ஸ் போட்டிகளில் ஆறு அணிகள் மோதவுள்ளன. கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று (15)
Celogen Lanka, Assidua Technologies மற்றும் Kelun Lifesciences ஆகியவற்றின் இணை நிறுவனங்களான Rivon Agriglobe மற்றும் Rivon Lanka ஆகிய நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், 50 குதிரைத்திறன் கொண்ட ZETOR HORTUS 50 மற்றும் Agriglobe 50
சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புக் கொள்ளும் அரசதுறைசார் தொழில்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படும்போது,சிறுவர்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டுமென்றும் இதனை உறுதிப்படுத்தும் நற்சான்றிதழ் உள்ளோரை மாத்திரமே இத்துறையில்
பொருளாதாரத்தை முன்னேற்றும் அரசின் செயற்பாடுகளில் சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இதனால்,வெறும் உரையாடல்களுடன் நின்றுவிடாமல், மலையகம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடைமுறை சார்ந்த வேலைத் திட்டங்களை தடையின்றி முன்னெடுப்பதே தமது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்டுக்கிடந்த'குஷ்' போதைப்பொருள் பொதிகளை விமான நிலைய அதிகாரிகள் நேற்று (15) மீட்டுள்ளனர். பயணப்பொதிகள் பரிமாறப்படும் பாதை இலக்கம் 06 க்கு அருகில்,இரண்டுபொதிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இதன் பெறும
பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை வெள்ளத்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் அவசர மின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் தினமும் 18 மணி நேரம் 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. கடந்த மாத பிற்பகுதியில் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத
Groundworth Group, ஹோகந்தரவில் "ISLA" எனும் பிரத்தியேக சொகுசு நில அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூலோபாய இணைப்பு வசதி, இயற்கை எழில்மிக்க சூழல் மற்றும் நீண்டகால முதலீட்டுச் சாத்தியக்கூறுகளை ஒன்றிணைக்கும் சிந்தனைமிக்க திட்டமிடப
சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில்,எதிர்வரும் 12 மாதங்களுக்குள் 03 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக துபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் கௌன்சிலர், ஜெனரல் அலெக்சி குணசேகர தெரிவித்துள
கொழும்பு நகர்ப்புற மக்களுக்காக கிராண்ட்பாஸ் ஸ்டேடியம்கம பகுதியில் நவீன வடிவில் நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி "Port View Residencies" நேற்று (15) மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப
துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது. துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப