இந்தியாவின் திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் 30 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

சுரேஷ் சல்லியின் மருத்துவ நிலை குறித்த அறிக்கைகள் ஏன்

ஒரு மாசமா மாயமான பொண்ணு கிடைச்சதும் சொன்ன அதிர்ச்சி வார்த்தை

தமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த சிறுவனை எதிர்வரும் 17ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் தடுத்து வைக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் அதை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தின்...

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி - ஜெலேபி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், வைத்திய வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 22

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் மனைவிகளை பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தன்னுடைய மனைவியை பிரிவதாக மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் அறிவித்துள்ளது பலருக்கும்

காலத்தால் அழியாத கண்டி எசல பெரஹெராவின் ஒரு மாலைப் பொழுதில் இடம்பெற்ற கண்கவர் நிகழ்வொன்று செலிங்கோ லைஃப்பின் மிகவும் கௌரவமிக்க காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு மிகவும்

சமூக வலைத்தளங்களில் தற்போது 1980-களின் 'ரெட்ரோ ஸ்டைல்' புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தலைமுடி அலங்காரம், பழங்கால ஆடைகள், ஸ்டுடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் பதிவிட்டு 'டிரெண்டிங்' ஆக்கி வருகின்றனர்.

தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாக, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபருடன் அரசியல் பேரம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக எப்போதும் பல்வே

90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது
