ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த போது சுமார் 20 லட்சம் அமெரிக்க டொலர் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக பிரதான சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 23ஆம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த போது சுமார் 20 லட்சம் அமெரிக்க டொலர் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக பிரதான சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 23ஆம்

கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் என கடந்த சில நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தான் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தான் காணாமல் போயுள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரானந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேரா (Anne de Livera) என்பவரும

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (ITF - International Transport Workers' Federation) மற்றும் இலங்கை தேசிய மாலுமிகள் சங்கம் (NUSS) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த சர்வதேச மாநாடு

நிதியியல் குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரானந்தி ராஜபක්ஷவிடம் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை காலம் முடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த விசாரணைகள் மீண்டும் தீவிர

The post மன்னார் பொது வைத்தியசாலையில் 600 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

The post கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு அழைப்பாணை appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

பாஸ்கா உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பக்கவலில் வைக்கப்பட்டிருந்த அலவுதீன் என்பவரின் மகள், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான உடனடியாக எவ்வாறு விடுவிக்கப்பட்டார் என்பது குறித்தும், இத்

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் வீட்டுத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'தித்வா' புயலினால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கு புறம்பாக, குறிப்பாக கொழும

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளின் ஊடாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் மிக மோசமான நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) முற்பகல் கலந்துகொண்டார். மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்கள் கொள்

பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரசன்ன சஞ்சீவ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டு, வேறொரு தரப்பினருக்குப் பயனளிக்கும் வகை

விமானப்படையின் முன்னாள் தளபதியான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக் (MiG) ரக போர் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இ

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடொன்றுக்கு அமைவாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அப

சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' (Kush) ரக போதைப்பொருள் தொகுதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பகுதியில் கைவிட்டுச் சென்றிருந்த நிலையில், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (15) அதிகாலை மீட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன,

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரமைப்பு (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் மற்றும் உதவி வசதிகளின் கீழ்

தனது காலணிகளுக்குள் (Shoe) போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற சிறைச்சாலைக் காவலர் ஒருவர் இன்று (14) வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் அதிகாரிக

முன்னாள் அமைச்சரான ஜயரத்ன ஹேரத் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) இணைந்து கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். இவர
