2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது . இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில் பங்கேற்றது எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும்

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது . இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில் பங்கேற்றது எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும்

100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பா

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட பரவலான சேதம் மற்றும் அழிவை, CBS News-க்கு பிரத்யேகமாகக் கிடைத்த புதிய புகைப்படங்கள் முதன்முறையாக வெளிச்சத்திற

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளித்து விட்டு சற்றுமுன்னர் வௌயேறியுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர

கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று (15.09.2026) இரவு சுமார் 11 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளத

தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எட

சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந

யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு (15.09.2026) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு

கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார். முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமதியம்(15) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவர

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில

World Athletics Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடி

செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ராஜபக்ச குடும்பம் நிராகரித்துள்ளது. ஷ

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று (16.09.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத

1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். அன்றைய காலகட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை

செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார். எல் நி

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, குறித்த வழக்கை
