இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரிஷிகாந்த் - அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கும் ‘மொத ராத்திரி’ படம் செப்டம்பர் 18 ஆம் திகதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. ரிஷிகாந்த்,

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில்

டுபாயில் தலைமறைவாகியுள்ள 'அங்கொட பிரியங்கர' எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் 30 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

உலகில் நடைபெறும் முன்னணிப் போட்டிகள் பலவற்றில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு, ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த ஈட்டித் தொகுதியை (Javelin set) வழங்குவதற்குத் தொழிலதிபர் டட்லி சிறிசேன முன்வந்துள்ளார்.

காமன் மேன் நிகழ்ச்சியில் தனக்கு நாற்காலி கிடைக்காமல் சங்கடத்தில் இருந்த முனியம்மாவுக்கு மாயா டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினாலும் அனுப்பினார். காமன் மேன் நிகழ்ச்சியில் கலக்கு கலக்குன்னு கலக்கி விட்டு இப்போ பிக் பாஸ் வீட்டில் விஜய்

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய நோய் சிகிச்சை பிரிவு கட்டிட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) முற்பகல்

’சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி, தற்போது ‘கன்னடத்து பைங்கிளி’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக புதுமுகங்களான அமல் அஜித் மற்றும்

பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது பொதுவானது. காய்ச்சலால் அவதிப்படும்போது குளிக்கலாமா? தண்ணீர் குடிக்கலாமா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. காய்ச்சலின் போது இயல்பாகவே உடல் வெப்பநிலை

கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Samsung Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G ஆகிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய Samsung Sri Lanka நிறுவனம், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துச்

தமிழக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்றார். அங்கு அவர் சென்று அஜித்தை பார்த்து கட்டி தழுவி அன்பை பறிமாறிய வீடியோக்கள், போட்டோக்கள் என அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.

செலிங்கோ லைஃப் நிறுவனமானது இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் விற்பனைச் சிறப்பின் முன்னணி சக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் மன்றம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1980, 90 கால கட்டங்களில் ஹீரோ, ஹீரோயின்களை விட ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டிஸ்கோ சாந்தி.
