நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைக்காலத் தரவு அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதம

பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 வீதம் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பல்

ISC Education நிறுவனத்திற்கு சர்வதேச கல்வி என்பது ஒரு பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுப்பது மாத்திரம் அல்ல. மாறாக, வெளிநாட்டில் கல்வி கற்பதற்குத் தேவையான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் முதல் பல்கலைக்கழகத்தில்

மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக நேற்று (14) பிற்பகல் வருகை தந்தனர்.

பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை பாராட்டும் "சேவை பாராட்டு'' வேலைத்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த வி. சஞ்ஜிகா என்

இ லங்கையில் 2024 ஜனவரி முதல் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 18 சதவீத பெறுமதி சேர் வரி (வற்) விதிக்கப்பட்டது. 2022இல் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெறுவதற்காக சர
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 06ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனடிப்படையில் 2034ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 50 புதிய தொழினுட்ப பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்திய

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழுவின் கலந்துரையாடலின் போது, க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுவர்க

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில்

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்

15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்

காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (14.0

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 20 வயதுக்கு உட்பட்ட பரிதிவட்டம் எறிதல் போட்டியில் எச்.எம். ஹம்தான் தங்கப்பதக்க வென்றார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அ
உடல் ரீதியிலான சவால்களைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாகக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை' விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று (12) நடைபெற்றது.
