இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திக

கனடாவைச் சேர்ந்த 'எஃபெமரல் ரெமி' (Ephemeral Remy) என்றழைக்கப்படும் ஜெரெமி ஸ்கோஃபீல்ட் (Jeremy Schofield), தனது உடல் முழுவதும் பல அடுக்கு

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு சீன இராணுவம் இந்திய பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இந்திய இராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சருமத்தை வெண்மையாக்கும் இரண்டு கிரீம்களில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கன உலோகங்கள் இருப்பது பரிசோதனை

தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென் கொரியாவும் கசகஸ்தானும் நேற்று கைச்சார்த்திட்டுள்ளன. அத்தோடு வர்த்தகம், எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செ
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி ஒன்றை, வான் பாது

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப

சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்னாஸ் அரக்ச்சி ராஜதந்திர பேச்சுவார்த

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒ

கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்

இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செய
