මූලාශ්රයක්
நீரில் மூழ்கி உயிரிழக்கும் முன் மகனைக் காப்பாற்றிய தந்தை
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளார். அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவரைக் காப்பாற்ற, அவரது மகனும் மற்றொரு இளைஞரும் அவரை நோக்கி நீந்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.