நீரில் மூழ்கி உயிரிழக்கும் முன் மகனைக் காப்பாற்றிய தந்தை
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளார். அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவரைக் காப்பாற்ற, அவரது மகனும் மற்றொரு இளைஞரும் அவரை நோக்கி நீந்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.