1 source
நீரில் மூழ்கி உயிரிழக்கும் முன் மகனைக் காப்பாற்றிய தந்தை
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீர
களுத்துறையின் கட்டுக்குருந்த கடற்கரையில் 51 வயதுடைய ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளார். அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவரைக் காப்பாற்ற, அவரது மகனும் மற்றொரு இளைஞரும் அவரை நோக்கி நீந்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.