මූලාශ්රයක්
அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் - த.வெ.க நம்பிக்கை!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்க
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்க
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04) எண்ணப்படுகின்றன. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.