அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் - த.வெ.க நம்பிக்கை!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்க
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்க
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04) எண்ணப்படுகின்றன. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.