මූලාශ්රයක්
புறக்கணிப்பு மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி - பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு!
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை இணைத்த நிலையில், அதற்கு
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை இணைத்த நிலையில், அதற்கு
அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள அதே வீரர்களே உலகக் கிண்ணத் தொடருக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு வீரர்கள் (சல்மான் அலி ஆகா, பஹீம் அஷ்ரப், கவாஜா நஃபய், சல்மான் மிர்சா, சாஹிப்ஸாதா ஃபர்ஹான், உஸ்மான் தாரிக்) முதன்முறையாக உலகக்கிண்ணம் போன்ற பிரம்மாண்ட தொடரில் கால்பதிக்கவுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.