புறக்கணிப்பு மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி - பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு!
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை இணைத்த நிலையில், அதற்கு
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை இணைத்த நிலையில், அதற்கு
அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள அதே வீரர்களே உலகக் கிண்ணத் தொடருக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறு வீரர்கள் (சல்மான் அலி ஆகா, பஹீம் அஷ்ரப், கவாஜா நஃபய், சல்மான் மிர்சா, சாஹிப்ஸாதா ஃபர்ஹான், உஸ்மான் தாரிக்) முதன்முறையாக உலகக்கிண்ணம் போன்ற பிரம்மாண்ட தொடரில் கால்பதிக்கவுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.