வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, முல்லைத்தீவு, வவு
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Hiru News - Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- Northern Province
- Eastern Province
- Trincomalee
- ட்டக்களப்பு
- Monaragala
- ல்லைத்தீவு
- வு வடக்கு
- Ampara
යතුරු පද- விடுக்கப்பட்டுள்ள
- மாவட்டங்களுக்கு
- பொதுமக்களுக்கு
- அறிவுறுத்தல்
- எச்சரிக்கை
- வெப்பநிலை
- நாட்டின்
- அதிக
- அவசர
- வவு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.