வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, முல்லைத்தீவு, வவு
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Summarised from Hiru News - Tamil
Places- Northern Province
- Eastern Province
- Trincomalee
- ட்டக்களப்பு
- Monaragala
- ல்லைத்தீவு
- வு வடக்கு
- Ampara
Keywords- விடுக்கப்பட்டுள்ள
- மாவட்டங்களுக்கு
- பொதுமக்களுக்கு
- அறிவுறுத்தல்
- எச்சரிக்கை
- வெப்பநிலை
- நாட்டின்
- அதிக
- அவசர
- வவு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.