மருந்துகளும் இரசாயனங்களும் மனித உடலின் நோய்களைக் குணப்படுத்தினாலும், சில நேரங்களில் அவை பக்கவிளைவுகளையும் ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துவது உண்டு. ஆனால், எந்தவித இரசாயனப் பயன்பாடும் இன்றி, இயற்கை ஆற்றல் மூலங்களைக் கொண்டு மனித உடலின் இயக்கத்தையும் ஆரோக்கிய
வளர்ந்து வரும் நாடுகளில் பிசியோதெரபி என்பது பாதுகாப்பான, நீண்டகாலப் பலனளிக்கும் ஒரு முதன்மைச் சிகிச்சைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 24 மணி நேரமும் தங்கி, நெஞ்சுப் பகுதிக்கான பிசியோதெரபி (Chest Physiotherapy) உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் மூலம் நோயாளிகளின் சுவாசத்தைச் சீராக்கி, இயன் மருத்துவர்கள் பெரும் உயிர்காப்புச் சேவையாற்றுகின்றனர்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பிரதீப் ரத்னசேகரஆகியோர்
- நலிந்த ஜயதிஸ்ஸமுதன்மை
- குமார விக்ரமசிங்க
- பிரதீப் விஜேசிங்க
- அசெல குணவர்தன
- அனில் ஜாசிங்க
යතුරු පද- ஆரோக்கியத்தையும்
- இயக்கத்தையும்
- இரசாயனங்களும்
- ஏற்படுத்துவது
- மருத்துவக்
- மீட்கும்
- அற்புத
- உடலின்
- மனித
- கலை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.