இஸ்லாமிய வாழ்வியலின் சாராம்சம் என்பது வெறும் சடங்குசார் வழிபாடுகளின் தொகுப்பல்ல. அது ஒரு மனிதனை அறத்தின் சிகரத்தில் ஏற்றி வைக்கும் தார்மீகப் பரிமாணம்.நபி (ஸல்) அவர்களின் வருகை என்பது உலக வரலாற்றின் காலக் கண்ணாடியில் வெறுமனே புதியதொரு மதத்தை அறிமுகப்ப
ஒரு நம்பிக்கையாளரின் அடையாளத்தை அவர் மேற்கொள்ளும் வழிபாடுகளைக் கொண்டு மட்டும் தீர்மானிக்காமல், அவரது சமூக நடத்தையையும் ஒழுக்கத்தையும் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிகளார் விட்டுச் சென்ற செய்தி. சிதறிக் கிடந்த, முறைப்படுத்தப்படாத, பழக்கவழக்கமாக மட்டும் இருந்த நற்பண்புகளைச் செதுக்கி, அவற்றிற்கு ஒரு தெய்வீகத்தன்மையையும் முழுமையையும் வழங்குவதே நபிகளாரின் நோக்கமாக இருந்தது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- ஏற்படுத்திய
- கண்ணாடியில்
- மறுமலர்ச்சி
- சடங்குசார்
- நபிகளாரின்
- அறிமுகப்ப
- சாராம்சம்
- அறத்தின்
- என்பது
- வருகை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.