கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
20
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான்…
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார
- சார்ஜன்ட் பிரசன்ன குமார
- தேசபந்து தென்னகோன்
- அன்ஸலம் டி சில்வா
- நெவில் சில்வாவும்
- சுபுன் பிரியஷான்
- கிஹான் பியதிஸ்ஸ
- மகேஷ் தனுசிங்க
ආයතන- கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின்
- கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச்
- மாத்தறை மேல் நீதிமன்றத்தில்
- மாத்தறை நீதவான் நீதிமன்றம்
- Parliament of Sri Lanka
ස්ථාන- ஹோட்டலில்
- வலிகாமம்
- Colombo
- Matara
යතුරු පද- குற்றப்பத்திரிக்கை
- துப்பாக்கிச்
- உள்ளிட்ட
- பேருக்கு
- ஹோட்டல்
- எதிராக
- வெலிகம
- சூடு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.