கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
20
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான்…
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார
- சார்ஜன்ட் பிரசன்ன குமார
- தேசபந்து தென்னகோன்
- அன்ஸலம் டி சில்வா
- நெவில் சில்வாவும்
- சுபுன் பிரியஷான்
- கிஹான் பியதிஸ்ஸ
- மகேஷ் தனுசிங்க
நிறுவனங்கள்- கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின்
- கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச்
- மாத்தறை மேல் நீதிமன்றத்தில்
- மாத்தறை நீதவான் நீதிமன்றம்
- Parliament of Sri Lanka
இடங்கள்- ஹோட்டலில்
- வலிகாமம்
- Colombo
- Matara
திறவுச்சொற்கள்- குற்றப்பத்திரிக்கை
- துப்பாக்கிச்
- உள்ளிட்ட
- பேருக்கு
- ஹோட்டல்
- எதிராக
- வெலிகம
- சூடு
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.