මූලාශ්රයක්
இரத்த மாற்று சிகிச்சையில் விபரீதம் - 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத
மரபணு ரீதியான இரத்த கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் புதிய இரத்தம் ஏற்றப்பட்டதால், இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வி நோயால் பாதிக்கப்பட்டவரின் இருந்து பெறப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியபோது இந்த விஷயம் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.