யோஷிதவுக்கும் டேய்ஷிக்கும் எதிரான நிதி தூய்தாக்கல் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் யோஷிதவின் பாட்டியான டேய்ஷி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, நிதித்தூய்தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸ மற்றும் யோஷிதவின் பாட்டியான டேய்ஷி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, நிதித்தூய்தாக்கல்
வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களும் பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விசாரணைக்கான திகதியை அறிவிக்க முடியும் என பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார். வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, அது தொடர்பான தமது தரப்பு சமர்ப்பணங்களை விரைவில் மன்றில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.