20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. ஐச்சி மாகாணம் மற்றும் நகோயாவில் இடம்பெறும் இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.
ஆசிய பிராந்தியத்தின் மொத்த 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,84
இதன்படி இலங்கை இம்முறை போட்டியில் 25 போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு 100 ஆடவர் மற்றும் 56 மகளிர் என 156 வீர, வீராங்கனைகளை அனுப்பியுள்ளது. அதேபோன்று ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீஷா லேகம்கே, மற்றும் ஆடவர், மகளிர் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ருக்மால் பிரசன்ன
- காலிங்க குமாரகே
- சமரி அத்தபத்து
- சஹன் ஆரச்சிகே
- நதீஷா லேகம்கே
- ரவிந்து ஜயந்த
- ருமேஷ் தரங்க
ස්ථාන- ஆசிய பிராந்தியத்தின்
- ஐச்சி மாகாணம்
- இலங்கைக்காக
- ஹான்சுவில்
- Sri Lanka
- நகோயாவில்
- மலேசிய
- Galle
යතුරු පද- எதிர்பார்ப்புடன்
- விளையாட்டுப்
- தரங்கவின்
- ஆரம்பம்
- போட்டி
- பதக்க
- நாளை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.