கேரளத்தில் ஓணம் பண்டிகை மக்களுக்கான கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், அங்கு வசிக்கும் குரங்களுக்கும் விருந்தளிக்கப்படுகின்றது.தென் கேரள மாவட்டமான கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் வசிக்கும் கு
பல நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், அவை கோயில் வளாகத்தின் ஒரு பகுதியாகத் திகழ்வதாகவும், இதுவே இந்த கோயிலுக்குரிய தனித்துவமான பாரம்பரிய சிறப்பாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கேரளத்தில் உள்ள ஐந்து பழமையான சாஸ்தா ஆலயங்களில் சாஸ்தம்கோட்டா ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலும் ஒன்றாகும். பல தசாப்தங்களாக இந்த ஆலயத்தில் இம்முறை தொடர்ந்து வருகின்றது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில்
- சாஸ்தம்கோட்டாவில்
- கேரள மாவட்டமான
- கொல்லத்தில்
- கேரளாவின்
යතුරු පද- குரங்குகளுக்கும்
- குரங்களுக்கும்
- மனிதர்களுக்கு
- கொண்டாட்டமாக
- கேரளத்தில்
- மட்டுமல்ல
- வசிக்கும்
- விருந்து
- ஓணம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.