2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது.இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200-இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.இந்தியா 20 தங்கம், 20 வௌ்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாம்பியனானது.இலங்கை அணி 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்று இந்த ஆண்டுக்கான தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இந்தியா சாம்பியனானது. இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.2025ஆம் ஆண்டு தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த 200-இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- தெற்காசியாவில்
- பங்களாதேஷ்
- Sri Lanka
- Maldives
- பூட்டான்
- India
- Nepal
යතුරු පද- சாம்பியனானது
- மெய்வல்லுநர்
- இரண்டாமிடம்
- சாம்பியன்
- வெண்கலப்
- இந்தியா
- சிரேஷ்ட
- இலங்கை
- தங்கம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.