මූලාශ්රයක්
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் "மறுமலர்ச்சி நகரங்கள்" என்ற தேசிய திட்டத்தின் கீழ், ஏராளமான கிராமப்புற மக்கள் தங்கள் தினசரி பயணத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களையும், பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்தில் உள்ள தடைகளையும் கண்டறிந்து, அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாளை (14) ஒரு விசேட திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.