1 ஊடகம்
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் "மறுமலர்ச்சி நகரங்கள்" என்ற தேசிய திட்டத்தின் கீழ், ஏராளமான கிராமப்புற மக்கள் தங்கள் தினசரி பயணத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களையும், பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்தில் உள்ள தடைகளையும் கண்டறிந்து, அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாளை (14) ஒரு விசேட திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.