மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில்,
நேற்றைய உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துரு
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 186 பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- க.ஜெகதாஸ்,கண்டுமணி லவகுகராசா
- சிவம்பாக்கியநாதன்
- வை.தினேஸ்குமார்
- எஸ்.சிவயோநாதன்
- குழந்தைவேல்
- அ.அமலநாயகி
- ரகுநாதன்
ආයතන- முஸ்லிம் ஊர்காவல் படையினர்
- மட்டக்களப்பு மாநகரசபை
- மாநகர சபைக்குட்பட்ட
ස්ථාන- சத்துருக்கொண்டானில்2
- பிள்ளையாரடி2
- Batticaloa2
- கொக்குவில்2
- பனிச்சையடி2
යතුරු පද- செய்யப்பட்டவர்களின்
- அனுஸ்டிக்கப்பட்டது
- சத்துருக்கொண்டான்
- அனுஷ்டிக்கப்பட்ட
- உணர்வுபூர்வமாக
- நினைவுத்தூபி
- படுகொலைக்கான
- செப்டெம்பர்
- படுகொலைக்கு
- நீதிவேண்டி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා