தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்ப
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், " 2029ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை இலக்காகக் கொண்டு செயற்படும் சிலர் உள்ளனர். எனவே, 2029ஆம் ஆண்டை கனவு காண்பவர்களிடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து இந்தப் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்" என கூறியுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- தம்புத்தேகம ரம்பண்டாவின்
- நிலாந்தி கோட்டாச்சி
යතුරු පද- அதிகாரத்திற்கானவை
- விளக்கம்
- கைவிடத்
- வழங்கிய
- தரப்பு
- பதவியை
- ஆளும்
- தயார்
- எம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.