நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை
கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை வீதியின் அளகொலகால பகுதியில், நுவரெலியா திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- பொலிஸ் நிலையத்திற்கு
- வைத்தியசாலையில்
ස්ථාන- கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு
- கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
- சுல்தானாகொட வீதியில்
- வெல்லவாய வீதியின்
- கெப்பட்டிபொலவில்
- பதுளை வீதியின்
- Nuwara Eliya
- அல்தும்முல்ல
යතුරු පද- கெப்பெட்டிபொல
- விபத்துகளில்
- உயிரிழப்பு
- சார்ஜன்ட்
- கொஸ்லந்த
- நால்வர்
- கொடவில
- நான்கு
- உட்பட
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.