நான்கு விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் உயிரிழப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை
