தங்கம் தருவதாகக் கூறி ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் டொலர் மோசடி: கானாவில் 11 பேருக்கு தொடர்பு
தங்கம் தருவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) ம
தங்கம் தருவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) ம
கானா ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபர்கள் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கானா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு, பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.