சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சில வரிகளை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எனவே வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக சில வரிகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.