මූලාශ්රයක්
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம விடுத்துள்ள அவசர அறிவிப்பின்படி, நிலவும் சூழ்நிலை காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30, 2026 அன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.