1 ஊடகம்
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம விடுத்துள்ள அவசர அறிவிப்பின்படி, நிலவும் சூழ்நிலை காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30, 2026 அன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.