இன்று மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான நாள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடொன்றின் உரிமையை வழங்க முடிந்த இன்றைய தினம் மலையக மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான ஒரு நாளாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவ
