பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
மறைந்த பழம்பெரும் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பொ
மறைந்த பழம்பெரும் பிரபல நடிகை சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பொ
இந்தநிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்கான நேரம் மற்றும் இறுதிக் கிரியை குறித்த விவரங்களை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்கு பின்னர், அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.