எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் வினாடிக்கு வினாடி மாறி மாறி நம்மைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிபத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என
அதனால் இறையச்சம் உடைய அவனது நேசர்கள் கீழ்கண்டவற்றில் உறுதியாக செயல்படு கிறார்கள். வானத்திலும், பூமியிலும் அவனது ஆட்சியே சர்வசதாகாலமும் நடந்துகொண்டு இருக்கிறது. திட்டமிடுவதும், தீர்மானிப்பதும் அது எதுவாக இருப்பினும் அவனது நாட்டம் இன்றி எதுவும் நடைபெறாது என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அண்ணல் நபி (ஸல்
- அல்லாஹ்வின்
- இறைவன்
යතුරු පද- எதிர்காலத்தைப்
- கொண்டேதான்
- இறையச்சம்
- உலகைப்
- பற்றிய
- வகையான
- வெற்றி
- தரும்
- பயம்
- மாறி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.