Clean Sri Lanka தேசியத் திட்டத்தின் வழிகாட்டலில், அரசு - தனியார் பங்களிப்புடன் நாட்டின் 100 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட ரயில்
பொலன்னறுவை மாவட்டத்தில் நவீனமயமாக்கப்படும் இரண்டாவது ரயில் நிலையமாக, ஹிங்குரக்கொட ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் "கனவு இலக்கு" திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பங்கேற்புடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. "கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட கதுருவெல ரயில் நிலையம் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- பொலன்னறுவை மாவட்ட
- ஹிங்குரக்கொட
- Polonnaruwa
- கலாஓயா
යතුරු පද- நவீனமயமாக்கும்
- வழிகாட்டலில்
- திட்டத்தின்
- மேம்படுத்தி
- ஆரம்பம்
- தேசியத்
- பணிகள்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.