මූලාශ්රයක්
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பொசொன் தினத்துடன் இணைந்ததாக, தந்திரிமலை ரஜமகா விகாரையில் நடைபெறும் ஆலோக பூஜையில் (ஒளி விளக்கேற்றும் நிகழ்வு) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். தந்திரிமலை ரஜமகா விகாரைக்கு இன்று (29)பிற்பகல் வருகை தந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதி மின் விளக்குகளை ஏற்றி ஆலோக பூஜையை ஆரம்பித்து வைத்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.