நிவ்யோர்க்கிலுள்ள பொதுப் பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ) பயன்படுத்த மேயர் சொஹ்ரான் மம்தானி தடை விதித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் பிள்ளைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனந
நிவ்யோர்க்கிலுள்ள பொதுப் பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் (ஏ. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் பிள்ளைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனநலன் ஆகியவற்றை பாதிக்கும் சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மம்தானி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும் ஆசிரியர்களின் தொடர்பு அவசியம்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- நிவ்யோர்க் கல்வித் திணைக்களம்
ස්ථාන- நிவ்யோர்க்கிலுள்ள
- நிவ்யோர்க்கில்
යතුරු පද- சிந்திக்கக்கூடிய
- பயன்படுத்த
- நுண்ணறிவு
- மாணவர்கள்
- செயற்கை
- பாடசாலை
- சுயமாக
- தடை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.