திமுகவின் முப்பெரும் விழா அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக
ஸ்டாலின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. தற்போது திமுக முப்பெரும் விழா எதிர்வரும் 19ஆம் திகதி(சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு திமுக முப்பெரும் விழாவை சென்னை அறிவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- சென்னை அறிவாலயத்தில்
- அண்ணா அறிவாலயம்
යතුරු පද- நடைபெறவிருந்த
- அக்கட்சித்
- முப்பெரும்
- தலைமையில்
- ஒத்திவைக
- விழா
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.