මූලාශ්රයක්
1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.