1 ஊடகம்
1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.