உடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின்

அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டிக்கான மதிப்பீடு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அலுவலகத்தை அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டபோதே இத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த உத்தியோகத்தரை உடனடியாக மீட்ட சக உத்தியோகத்தர்கள், அவரைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා