உடுவில் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின்

அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டிக்கான மதிப்பீடு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அலுவலகத்தை அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டபோதே இத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த உத்தியோகத்தரை உடனடியாக மீட்ட சக உத்தியோகத்தர்கள், அவரைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு