ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் புதிய பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சின் செயலாளர், தொழிலாளர் ஆணையாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆகிய பதவிகளை போன்று நிர்வாக சேவையில் பல்வேறு நடவடிக்கையிலும் பாராளுமன்றத்தின் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.இந்த புதிய நியமனத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகப் பணிகள் மற்றும் கொள்கை ரீதியான செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் புதிய பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சின் செயலாளர், தொழிலாளர் ஆணையாளர் நாயகம், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆகிய பதவிகளை போன்று நிர்வாக சேவையில் பல்வேறு நடவடிக்கையிலும் பாராளுமன்றத்தின் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.
News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அனுர குமார திசாநாய
- அனுர குமார
- க்க
යතුරු පද- உத்தியோகத்தரான
- சந்திரகீர்த்தி
- ஜனாதிபதி
- நியமனம்
- நிர்வாக
- பிரதானி
- பிரபாத்
- நாயகம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.